Thursday, April 22, 2010
"
லோகா சமஸ்தா: ஷுகினோ பவந்து" நமது முன்னோர்களான ரிஷிகள் தந்துள்ள மந்திரம் இது. இந்த மந்திரம் நமக்கும், நம் குடும்பத்திற்கும் மட்டும் உரியதல்ல. இவ்வுலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment