Tuesday, April 13, 2010



புத்தாண்டு பிறந்துள்ளது. புதுவருடப் பிறப்பு என்பது நம் மனங்களில் உற்சாகமும், எதிபார்ப்பும் நிறைகின்ற சமயமாகும். வருடம் மாறியதால் மாற்றம் ஏற்பட்டுவிடாது. மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நமது எதிபார்ப்புகள் நிறைவேறும். அனைவரும் முயற்சி செய்து முன்னேறுவதாக இவ்வருடம் அமையட்டும். சுற்றுப்புறமே ஆனந்தம் நிறைந்ததாக மாறட்டும். சென்ற வருடத்தைவிட சிறிதாவது ஒரு நல்ல குடும்பத்தை, ஒரு நல்ல நாட்டை உருவாக்க நம் அனைவருக்கும் இயலட்டும். அம்மாவின் குழந்தைகள் அன்பு மற்றும் அமைதியின் செய்தியை தாங்கிச் செல்லட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் சந்தோசமும் நிறைய அம்மா பரமாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்.*******அம்மா*******

No comments:

Post a Comment