உறங்கும் விழிகள் உலகத்தைக் காண்பதில்லை. மயங்கும் மனம் ஆன்மாவை அறிவதில்லை.
ஒவ்வோர் உயிரிலும் தெய்வசக்தி உள்ளது. மானிடத்தில் தெய்வசக்தி மறைந்திருப்பதை ஞானியர் அறிவர். அவர்களுடைய ஆழ்ந்த தியானம் அதைக் காட்டும்.
மனிதன் ஒளியைத் தேடும் இன்னொரு ஒளி.
படிக்கிறவனுக்கு பத்து எண்ணங்கள், பார்க்கிறவனுக்கு நூறு எண்ணங்கள், அனுபவிக்கிறவனுக்கோ ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஆனால் தியானிக்கிறவனுக்கோ ஒரேயொரு எண்ணம்தான்.
. ஆன்மா மிகச்சிறிய ஒளிப்பொறி அது தொட்டுணரக் கூடியதோ கண்டறியக் கூடியதோ அல்ல.
No comments:
Post a Comment