Wednesday, October 30, 2013

"Though you have done a hundred good actions, if you make one mistake, people will reject you. But if you make one hundred mistakes and do only one good deed, the Divine embraces you."--Amma--

Tuesday, October 22, 2013


இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்  பிறவாமை வேண்டும்,  மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்  மறவாமை வேண்டும்;  இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்!

Thursday, October 10, 2013

Friday, October 4, 2013

Wednesday, October 2, 2013




பொறுமையற்றவர்கள், சுயநலக்காரர்கள், கோழைகள்;  அவர்கள் தங்கள் காரியம் முடியும் வரை எதுவும் செய்வார்கள்.  
 பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. பயமும், பகையும் அவனிடம் வளர்ந்து கொண்டே போகும்.
உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழிந்து விடும்.~~மகாவீரர்~~