Monday, April 5, 2010

மந்திரதீட்சை



மனத்தூய்மை தான் மந்திரதீட்சையின் முக்கிய நோக்கம். நம்முள்ளே இருக்கும் தெய்வீக சக்தி விழிப்படைய மந்திரதீட்சை உதவும். பிரம்மஞானியான குருவிடமிருந்து சக்தி வடிவமாகிய மந்திரம் சீடனின் இதயத்தில் செல்கிறது. மந்திரதீட்சையால் அகத்தூய்மை ஏற்படுகிறது. மந்திரத்தை திரும்பத் திரும்ப ஜபிப்பதால் சக்தி கிடைக்கிறது.

No comments:

Post a Comment