"ஓம் நமசிவாய":
நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது " ஓம் நமசிவாய" என்று கூறி வணங்குகிறோம். இது ஏன்? "மங்களகரமானவருக்கு வணக்கம்" என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். உலகிலுள்ள எல்லா மனிதரும் இறைவனின் அம்சமே.எனவே, நாம் ஒருவரை "ஓம் நமசிவாய" என்று கூறி வணங்கும் போது 'உங்களுக்குள்ளே இருக்கும் இறைவனைப் போற்றுகிறேன்: அந்த இறைவனின் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்படும்.
No comments:
Post a Comment