ஒரு துளி நீர் நதியாகாது, நதி எண்ணற்ற நீர்த்துளிகளால் ஆனது. எண்ணற்ற துளிகள் சேர்ந்தால் தான் நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அன்பால் உருவான ஒற்றுமையிலிருந்து தான் உண்மையான வாழ்வெனும் நீரோட்டம் உற்பத்தியாகும். அதன் மூலமே ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும்.
No comments:
Post a Comment