Friday, June 22, 2012
பாவியேன் இனிஎன் செய்கேன்
பரமனே! பணிந்து உன் பாதம்
சேவியேன் விழிநீர் மல்கச்
சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த
அமுதமே என்னேன்; அந்தோ
சாவிபோம் சமயத்து ஆழ்ந்து
ஜகத்திடைத் தவிக்கின் றேனே!
- தாயுமானவ சுவாமிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment