Friday, June 15, 2012


பிறர் மீது அன்பும் கருணையும் படைத்தவர்கள் பகவானைத் தேடி அலைய வேண்டியதில்லை.  கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடி கடவுள் செல்வார். அத்தகைய இதயமே கடவுள் விரும்பி குடியிருக்கும் கோயிலாகும்.--AmmA--- 

No comments:

Post a Comment