Tuesday, May 8, 2012



குருவின் உபதேசத்தைப் பின்பற்றுவதில் கவனமாக இருப்பவனும், புலன்களை அடக்கியவனும்,  சாதனையில் சிரத்தை உடையவனும் எவனோ  அவன் ஞானத்தைப் பெறுகிறான்.  ஞானத்தைப்  பெற்ற   அவன் அதே கணத்தில் பகவானை அடைவது என்ற பரம சாந்தியை பெறுகிறான். ---கீதை---

No comments:

Post a Comment