தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். நியாயத்திற்கு விரோதமாகவும், விதண்டாவாதம் பேசுபவர்களாகவும், தன்னலம் மிகுந்தவர்களாகவும் இருப்பவர்களிடமும் கூட அன்பாக இருங்கள்.
வெறுப்புக்கு அழிக்கும் சக்தியே உண்டு. அது எப்போதும் தீங்கான செயலையே விளைவிக்கும். ஆனால், அன்பு அனைவருக்கும் நல்லதையே அளிக்கும். அது ஒன்று தான் கவலையை போக்கி ஆறுதலை அளித்து, அடைக்கலமும் அளிக்கிறது.

No comments:
Post a Comment