அம்மா, என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா! என்னைவிட்டு போய் விடுவியா ??!! என் உயிரையும் உன்னுடன் எடுத்துச் செல் . உன்னைப் பிரிந்து இந்த உலகில் என்னால் வாழ முடியாது. அம்மா! உன் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு மென்வார்த்தையில் என்னையே மறந்தேன். எப்பொழுதும் உன் நினைவோடு வாழும் வரத்தைக் கொடுத்து விடு. வேறொன்றும் எனக்கு வேண்டாம்

No comments:
Post a Comment