Wednesday, August 31, 2011

காலப்போக்கில் மனமேகுருவாக மாறிவிடுகிறது. மன ஒருமைப்பாடின்றி பல மணிநேரம் பிரார்த்தனை, தியானம் செய்வதைவிட இரண்டு நிமிடங்கள் முழுமையான ஒருமைப்பட்ட மனத்துடன் பிரார்த்தனை, தியானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment