Saturday, June 25, 2011

உன்   அடைக்கலத்தை நான் எப்போதும் தேடுகின்றேன். அளவின்றி  அழுகின்றேன்  அம்மா.  உன்னுடைய அழியா   தெய்வீக மகிமையை  அறிந்து என் அறிவு தெளிவடைய  உன்னை இடைவிடாமல் தேடுகிறேன்.  

No comments:

Post a Comment