யாரிடமாவது நம் துக்கங்களை கூறினால் தான் மனம் ஆறுதல் அடையும். சுமை குறைந்தாலன்றி மனம் அமைதி பெறுவதில்லை. மனச்சுமைகளை போக்கி வழித்துணையாக இறைவன் இருக்கிறான்.

நாவின் ருசிக்காக உண்பது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே உண்ணவேண்டும். அதுபோல அளவுக்கு மீறி உறங்குவதும் கூடாது. ஓய்வு நோக்கில் உறங்கி சீக்கிரம் துயில் எழ வேண்டும்.
No comments:
Post a Comment