Sunday, February 13, 2011


சத்குருவை அடைக்கலமடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம். ஸ்ரீகுருவின் திருப்பாத கமலங்களில் எல்லா தேவதைகளும், அனைத்து உலகங்களும் அடங்கியிருக்கின்றன. ஒரு சத்குருவிடம் நம்பிக்கை வைத்துவிட்டால் அது குறைந்துவிட ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. நிலையான, ஆழ்ந்த நம்பிக்கை அவசியம். குழந்தைகளே, உங்களுக்கு களங்கமற்ற தன்மை உண்டாக வேண்டும். களங்கமற்ற உள்ளமும், சமர்ப்பணமும்தான் நம்மைக் காக்கும். ------அம்மா----

No comments:

Post a Comment