Tuesday, September 11, 2012



ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு "அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உயர்ந்த அன்பு தான் பக்தி ஆகும். 
--- காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment