கோடானு கோடி மனிதர்களின் நாவிலிருந்து கோடானு கோடி வருடங்களாக இடைவிடாமல் ஜபிக்கப்படுவது "ஓம் நமசிவாய" எனும் மந்திரமாகும். சக்தி மிகுந்த இம்மந்திரம் கலியுகத்தின் மிகச் சிறந்த மந்திரமாகும். இடைவிடாத ஜபத்தால் மனத்தூய்மை வாய்த்து, நமது இதயத்தில் இறை சைதன்யம் வெளிப்படும். அப்பொழுது அங்கே மங்களகரமான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். இந்த ஆனந்த அனுபூதியே மனிதப்பிறவியின் இலட்சியமாகும். அதற்குரிய சிறந்த மந்திரம் "ஓம் நமசிவாய" .---- BY மாத்ருவாணி-----
No comments:
Post a Comment