Wednesday, February 15, 2012



 சுயநலமின்மை, அன்பு என்னும் இருசிறகுகளைக் கொண்டுதான் ஆன்மிக உலகில் பறக்கமுடியும். அன்பு இருக்குமிடத்தில் தான் ஆண்டவன் இருப்பான். சுயநலம் இல்லாவிட்டால் எதை செய்ய நினைத்தாலும் இறைவனே முன்நின்று உதவுவான்.
பிறர் மீது அன்பு காட்டவும், அவர்களுக்கு சேவை செய்யவும் கடவுள் கொடுத்த அரியவாய்ப்பு தான் இம்மனிதப்பிறவி. அத்தகைய வாய்ப்பினை நமக்களித்த கடவுளை நன்றியோடு வணங்கி மகிழுங்கள். 
உண்மையான ஆன்மிகவாதி என்பவன் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றுதான் எண்ணிக்கொள்வான். அவனுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்களுக்கு சிறிதும் இடமிருப்பதில்லை.

No comments:

Post a Comment