Sunday, November 6, 2011





குரு அளித்த மந்திரம்தான் நம்மைத் தூய்மைப்படுத்தவல்லது. அம் மந்திரத்தை ஓத, ஓத அது இறைவனுடன் நம்மைச் சேர்க்கும் பாலமாகிறது.
வாழ்க்கை எனும் ரயில் பயணத்தில் இறைவன் பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருக்கும் வரை நமது மூச்சுக்காற்று நம் உயிரைக் காத்து வருகிறது. அவனது இச்சைமாறி அது சிவப்புக் கொடியானால் இந்த உடலை விட்டு உயிர் பிரிகிறது.
நமது உயிர் காக்கும் கவசமாக நமது நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாமத்தால் நிரப்பவேண்டும்.
பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும்
வித்தியாசமே கிடையாது.
- ஸ்ரீராமகிருஷ்ணர்

No comments:

Post a Comment