எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்இதயம் தோல்வியுற்றாலும்,மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை விதியை எதிர்த்துப் போரிட முடியும்.
No comments:
Post a Comment