Thursday, October 6, 2011


எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்இதயம் தோல்வியுற்றாலும்,மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை விதியை எதிர்த்துப் போரிட முடியும்.

No comments:

Post a Comment