Monday, July 18, 2011

உன் அன்பு ஒன்று தான் எனக்கு ஆதாரம். மற்ற  அனைத்தும் என்னை  ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடும்.  உன் சிந்தனையிலேயே  வாழ்ந்து உயிர் துறக்க அருள் புரி அம்மா. ஒரே ஒரு எதிபார்ப்பு  உன் அன்பு ஒன்றுதான்.  மனமுருகி அழைக்கின்றேன்  என்னைத் தேடி வா அம்மா!!

No comments:

Post a Comment